ADDED : ஆக 10, 2024 05:37 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல் : திண்டுக்கல்லில் அரசு பள்ளி மாணவ-ர்களுக்கு போக்சோ சட்டம் குறித்த வீடியோ மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. -
பழநி ரோட்டில் செயல்படும் அரசு மேல்நிலைப்பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி கம்ப்யூட்டர் ஆய்வகத்தில் நடந்தது. வீடியோ ஒளிபரப்பிய பின் எழுந்த சந்தேகங்களுக்கு ஆசிரியர்கள் விளக்கள்அளித்தனர்.
காலையில் 6- முதல் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கும், மதியம் 9,10, மாலையில் பிளஸ்-1, பிளஸ்-2 மாணவர்களுக்கும் திரையிட்டு காட்டப்பட்டது.

