ADDED : செப் 11, 2024 12:49 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட ஆயுஷ் மருந்து பாதுகாப்பு, கண்காணிப்பு மையத்தின் சார்பில் திண்டுக்கல் டட்லி மேல்நிலைப் பள்ளியில் ஆயுஷ் மருந்துகள் விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.
ஆயுஷ் மருந்து பாதுகாப்புத்துறை மருத்துவர் பாலமுருகன் வழிகாட்டுதல்களை வழங்கினார். 400க்கு மேற்பட்ட மாணவர்கள், ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
ஏற்பாடுகளை பள்ளி தலைமை ஆசிரியர்,உதவி தலைமை ஆசிரியை செய்தனர்.