sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

டூவீலரில் சென்றவர் பலி

/

டூவீலரில் சென்றவர் பலி

டூவீலரில் சென்றவர் பலி

டூவீலரில் சென்றவர் பலி


ADDED : ஆக 08, 2024 05:25 AM

Google News

ADDED : ஆக 08, 2024 05:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வேடசந்துார்: ஒட்டன்சத்திரம் தாலுகா ஐ.வாடிப்பட்டியை சேர்ந்தவர் காளிமுத்து 26. மார்க்கம்பட்டியில் சலுான் கடை நடத்தி வந்தார். 3 ம் தேதி இரவு பாட்டியை பார்ப்பதற்காக டூவீலரில் திண்டுக்கல் நோக்கி சென்றார்.

வேடசந்துார் சுள்ளெறும்பு நால்ரோடு அருகே சென்றபோது நுாற்பாலை முன்பாக நிறுத்தி இருந்த கன்டெய்னர் லாரியின் மீது மோதி விபத்துக்கு உள்ளானது. படுகாயமடைந்த அவர் மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இறந்தார். வேடசந்தூர் எஸ்.ஐ., அங்கமுத்து விசாரிக்கிறார்.






      Dinamalar
      Follow us