sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன்

/

தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன்

தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன்

தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன்


ADDED : பிப் 28, 2025 01:08 AM

Google News

ADDED : பிப் 28, 2025 01:08 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இடையகோட்டை:திண்டுக்கல் மாவட்டம் இடையகோட்டை அருகே வலையபட்டியிலுள்ள மகாலட்சுமி அம்மன் கோயிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு தலையில் தேங்காய் உடைத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

வலையபட்டியில் ராயர் குலவம்சம் குரும்பாகவுண்டர் இனமக்களின் குலதெய்வமான மகாலட்சுமி அம்மன் கோயிலில் மகாசிவராத்திரி விழா 4 நாட்கள் கொண்டாடப்படும்.

இரண்டாம் நாளான நேற்று பரம்பரையாளர்கள் தலையில் முதல் தேங்காய் உடைத்து வேண்டிய வரம் கேட்பவர்களுக்கும் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தும் விழா நடந்தது. பூசாரி பூச்சப்பன் பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்தார். 50 க்கும் மேற்பட்டவர்களுக்கு தலையில் தேங்காய் உடைக்கப்பட்டு நேர்த்திக்கடன் நிறைவேற்றப்பட்டது.






      Dinamalar
      Follow us