ADDED : பிப் 27, 2025 01:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குஜிலியம்பாறை; குஜிலியம்பாறை தோட்டக்கலைத்துறை சார்பில் கலைஞரின் அனைத்து வேளாண்மை திட்டத்தின் கீழ் கூம்பூர், கருங்கல், கரிக்காலி ஊராட்சிகள் தேர்வு செய்யப்பட்டு பல்வேறு வேளாண் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
கூம்பூர் ஊராட்சியில் 3 ஹெக்டரில் மா மரக்கன்றுகள் வைத்து பராமரிக்க ஆர்வம் உள்ள விவசாயிகள் அணுகலாம் என தோட்டக்கலை உதவி இயக்குனர் செல்லமுத்து கேட்டுள்ளார்.

