sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

ஒருவர் மீது தாக்கு 3 பேர் மீது வழக்கு

/

ஒருவர் மீது தாக்கு 3 பேர் மீது வழக்கு

ஒருவர் மீது தாக்கு 3 பேர் மீது வழக்கு

ஒருவர் மீது தாக்கு 3 பேர் மீது வழக்கு


ADDED : ஜூலை 12, 2024 07:56 AM

Google News

ADDED : ஜூலை 12, 2024 07:56 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வேடசந்துார்: நாகையகோட்டை ஊராட்சி செங்கோட்டைப்பட்டியை சேர்ந்தவர் விவசாயி பிரசாத் 31. இவரது தங்கையை காளனம்பட்டி அருகே குஞ்சுவீரன்பட்டியில் திருமணம் செய்து கொடுத்துள்ளனர்.

தங்கையின் அலைபேசி எண்ணை தொடர்புகொண்ட போது காளனம்பட்டியை சேர்ந்த வடிவேல், வேடசந்துாரை சேர்ந்த சந்திரா, அவரது கணவர் சந்தனம் திட்டி உள்ளனர்.

பிரசாத் போலீசில் புகார் தெரிவித்தார். இதில் கோபம் கொண்ட வடிவேல், சந்திரா, சந்தனம் ஆகியோர் பிரசாத்தை தாக்கினர். மூன்று பேர் மீது வேடசந்துஆர் எஸ்.ஐ., பாண்டியன் வழக்கு பதிந்து விசாரிக்கிறார்.






      Dinamalar
      Follow us