sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

ரயில்வே ஸ்டேஷனில் மாடுகள் உரிமையாளர் மீது வழக்கு

/

ரயில்வே ஸ்டேஷனில் மாடுகள் உரிமையாளர் மீது வழக்கு

ரயில்வே ஸ்டேஷனில் மாடுகள் உரிமையாளர் மீது வழக்கு

ரயில்வே ஸ்டேஷனில் மாடுகள் உரிமையாளர் மீது வழக்கு


ADDED : ஆக 26, 2024 07:03 AM

Google News

ADDED : ஆக 26, 2024 07:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல்:

திண்டுக்கல் ரயில்வே ஸ்டேஷனில் மாடுகள் அணிவகுத்து சென்ற விவகாரத்தில் மாடுகளின் உரிமையாளர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

திண்டுக்கல் ரயில்வே ஸ்டேஷனில் 5 பிளாட்பாரங்கள் உள்ளது. இவ்வழித்தடத்தில் தினமும் 100க்கு மேலான ரயில்கள் வந்து செல்கின்றன. ஆக.23 மாலை 6:00 மணிக்கு 4 வது பிளாட்பாரத்தில் 10க்கு மேலான மாடுகள் அணிவகுத்து சென்றன. இதை பார்த்த ரயில் பயணிகள் அச்சத்துடன் அங்கும் இங்குமாய் சிதறினர். திண்டுக்கல் ரயில்வே பாதுகாப்பு படையினர் மாடுகளை பின் தொடர்ந்து ஒத்தக்கண்பாலம் பகுதியில் உள்ள மாடுகளின் உரிமையாளரை கண்டு பிடித்தனர். அவர்மீது 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இனி ரயில்வே ஸ்டேஷன் வளாகத்திற்குள் கால்நடைகள் புகாமல் தடுப்பதற்காக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.






      Dinamalar
      Follow us