sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

பணம் கையாடல் மாநகராட்சி ஊழியர் சஸ்பெண்ட்

/

பணம் கையாடல் மாநகராட்சி ஊழியர் சஸ்பெண்ட்

பணம் கையாடல் மாநகராட்சி ஊழியர் சஸ்பெண்ட்

பணம் கையாடல் மாநகராட்சி ஊழியர் சஸ்பெண்ட்


ADDED : ஜூலை 04, 2024 11:26 PM

Google News

ADDED : ஜூலை 04, 2024 11:26 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல்:திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகத்தில் வசூலிக்கப்படும் வரிப்பணம், மறுநாள் காலை வங்கியில் செலுத்தப்படும்.

இங்கு இளநிலை உதவியாளராக உள்ள திண்டுக்கல் நெட்டுத் தெருவைச் சேர்ந்த சரவணன், நேற்று வரிப்பணம், 6 லட்சத்தில் 4 லட்சம் ரூபாயை செலுத்திவிட்டு, 2 லட்சம் ரூபாயை கையாடல் செய்தார்.

கணக்கு பிரிவு அலுவலர்கள் கணக்குகளை சரிபார்த்த போது, சரவணன் கையாடல் செய்தது தெரிந்தது. இதை தொடர்ந்து, சரவணனை சஸ்பெண்ட் செய்து, கமிஷனர் ரவிச்சந்திரன் உத்தரவிட்டார்.






      Dinamalar
      Follow us