/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
சக்கரத்தாழ்வார் நரசிம்மருக்கு வெள்ளிக்கவசம்; பெருமாள் கோயிலில் நாளை விழா
/
சக்கரத்தாழ்வார் நரசிம்மருக்கு வெள்ளிக்கவசம்; பெருமாள் கோயிலில் நாளை விழா
சக்கரத்தாழ்வார் நரசிம்மருக்கு வெள்ளிக்கவசம்; பெருமாள் கோயிலில் நாளை விழா
சக்கரத்தாழ்வார் நரசிம்மருக்கு வெள்ளிக்கவசம்; பெருமாள் கோயிலில் நாளை விழா
ADDED : ஜூலை 06, 2024 06:07 AM
திண்டுக்கல் : திண்டுக்கல் எம்.வி.எம்.நகர் தென் திருப்பதி வெங்கடாஜலபதி பெருமாள் கோயில் சக்கரத்தாழ்வார் நரசிம்மருக்கு நாளை(ஜூலை 7) வெள்ளிக்கவசம் சாத்தப்படுகிறது.
திண்டுக்கல் எம்.வி.எம்.நகர் தென் திருப்பதி வெங்கடாஜலபதி பெருமாள் கோயில் சக்கரத்தாழ்வார் நரசிம்மர் சன்னிதியில் நாளை (ஜூலை 7) காலை 10:00 மணிக்கு திருமஞ்சணம் நடக்கிறது. இதை தொடர்ந்து மாலை 5:00 மணிக்கு ஸ்ரீ சக்கரத்தாழ்வார், நரசிம்மருக்கு வெள்ளிக்கவசம் சாத்தப்படுகிறது.
இதை தொடர்ந்து விசேஷ பூஜை, பிரசாதமும் வழங்கப்படுகிறது. இதில் பக்தர்கள் பங்கேற்று சுவாமி அருள் பெற்று செல்லுமாறு கோயில் நிர்வாகத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.