sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

விஷம் வைத்து கோழிகள் சாகடிப்பு

/

விஷம் வைத்து கோழிகள் சாகடிப்பு

விஷம் வைத்து கோழிகள் சாகடிப்பு

விஷம் வைத்து கோழிகள் சாகடிப்பு


ADDED : ஜூலை 21, 2024 05:19 AM

Google News

ADDED : ஜூலை 21, 2024 05:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நத்தம்: முளையூரை சேர்ந்தவர் தமிழ்செல்வன் 55.

தனது தோட்டத்தில் கோழிகள் வளர்த்து வருகிறார். ஜூலை 18- இரவு கோழிகளை அடைத்து விட்டு வீட்டிற்கு சென்று விட்டார். மறுநாள் காலையில் வந்து பார்த்த போது 7 கோழிகள் இறந்து கிடந்தது. கோழிகள் விஷம் வைத்து கொல்லப் பட்டிருப்பதாகவும், எதிர் வீட்டுகாரர்கள் மீது சந்தேகம் இருப்பதாக நத்தம் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் தங்க முனியசாமி விசாரிக்கிறார்.






      Dinamalar
      Follow us