ADDED : மே 02, 2024 06:18 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வடமதுரை: வடமதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் சித்திரை திருவோண சிறப்பு பூஜை நடந்தது. நடராஜ பெருமான், சிவகாமிஅம்பாள், மாணிக்கவாசகர் சிலைகளுக்கு பால், தேன், பன்னீர், சந்தனம் உள்பட 11 வகை திரவிய பொருட்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடந்தது.
திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

