ADDED : ஆக 04, 2024 06:29 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெய்க்காரப்பட்டி : பழநி பாப்பம்பட்டியில் மக்களுடன் முதல்வர் நிகழ்ச்சியில் முகாமை பழநி எம் .எல். ஏ ., செந்தில்குமார் துவங்கி வைத்தார். அனைத்து அரசுத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். பெறப்பட்ட மனுக்கள் மீது 30 நாட்களுக்குள் தகுதி அடிப்படையில் தீர்வு காணப்படும்.
பழநி ஆர்.டி.ஓ.,சரவணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.