sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

பள்ளி கட்டடத்தின் உறுதிகுறித்து அறிக்கை அளியுங்க கலெக்டர் பூங்கொடி உத்தரவு

/

பள்ளி கட்டடத்தின் உறுதிகுறித்து அறிக்கை அளியுங்க கலெக்டர் பூங்கொடி உத்தரவு

பள்ளி கட்டடத்தின் உறுதிகுறித்து அறிக்கை அளியுங்க கலெக்டர் பூங்கொடி உத்தரவு

பள்ளி கட்டடத்தின் உறுதிகுறித்து அறிக்கை அளியுங்க கலெக்டர் பூங்கொடி உத்தரவு


ADDED : செப் 14, 2024 05:20 AM

Google News

ADDED : செப் 14, 2024 05:20 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல்: ''பள்ளி கட்டடத்தின் உறுதி தன்மை குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க'' திண்டுக்கல் கலெக்டர் பூங்கொடி கேட்டுகொண்டார்.

திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் கல்வித்துறை சார்ந்த பணிகள் குறித்து அனைத்துதுறை அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டத்தில் அவர் பேசியதாவது: அனைத்து பள்ளிகளிலும் பள்ளி மேலாண்மைக்குழு உருவாக்கப்பட்டுள்ளது. பள்ளிகளுக்கு தேவையான கூடுதல் வசதிகள்,அடிப்படை வசதிகள் குறித்து குழு உறுப்பினர்கள் துறை சார்ந்து ஆய்வு செய்து அதனை உடனடியாக நிறைவேற்றி அறிக்கை சமர்பிக்க வேண்டும். வகுப்றைகள், கட்டடத்தின் உறுதி தன்மை குறித்து ஆய்வு செய்ய வேண்டும். நம்ம பள்ளி நம்ம ஊரு திட்டத்தின்கீழ் 36 பள்ளிகளில் ரூ.2.10 கோடி மதிப்பில் நடக்கும் பணிகளை முடித்து பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும். பள்ளிகளில் மாணவர்கள் பாலியல் ரீதியான துன்புறுத்தலுக்கு ஆளாகாமால் தடுத்து, நல்ல தொடுதல், தீய தொடுதல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி பாதுகாப்பிற்காக விளம்பர பதாகைகள் வைக்க வேண்டும் என்றார். முதன்மை கல்வி அலுவலர் புண்ணிக்கொடி, பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நல அலுவலர் மாரி, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் முருகேஸ்வரி, மாவட்ட கல்வி அலுவலர்கள் ராஜேஸ்வரி, சந்திரகுமார், அமுதா பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us