sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

கோபால்பட்டியில் சமுதாய வளைகாப்பு விழா

/

கோபால்பட்டியில் சமுதாய வளைகாப்பு விழா

கோபால்பட்டியில் சமுதாய வளைகாப்பு விழா

கோபால்பட்டியில் சமுதாய வளைகாப்பு விழா


ADDED : மார் 11, 2025 05:30 AM

Google News

ADDED : மார் 11, 2025 05:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சாணார்பட்டி: -கோபால்பட்டியில் தனியார் திருமண மண்டபத்தில் தமிழக அரசின் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் சார்பில் சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது.

தி.மு.க., மாவட்ட பொருளாளர் க.விஜயன் தலைமை வகித்தார். குழந்தைகள் திட்ட அலுவலர் பூங்கொடி முன்னிலை வகித்தார், ஊட்டச்சத்து அலுவலர் சோபியாரூபி வரவேற்றார்.

பேரூராட்சி தலைவர் ஷேக் சிக்கந்தர் பாட்சா, தி.மு.க., மாவட்ட துணைச் செயலாளர் சுந்தர்ராஜன், ஒன்றிய செயலாளர் தர்மராஜன், முன்னாள் ஒன்றிய குழு தலைவர் பழனியம்மாள், துணைத் தலைவர் ராமதாஸ், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுமதி, இளையராஜா, மருத்துவ அலுவலர் அசோக் கலந்து கொண்டனர். கர்ப்பிணிகளுக்கு சேலை, வளையல், பழங்கள், பூ உள்ளிட்ட சீர்வரிசை பொருள்கள் , 9 வகை கலவை சாதம் வழங்கப்பட்டது.






      Dinamalar
      Follow us