ADDED : ஜூலை 07, 2026 01:50 PM
அ நிறம் | அளவு
பழநி, ஜூலை 8-
பழநி நகர் நலச்சங்கம், ரயில் பயணிகள் நலச்சங்க ஆலோசனை கூட்டம் நடந்தது.
ரயில் பயணிகள் நலச்சங்க தலைவர் தேவதாஸ் தலைமை வகித்தார். பழநி வழித்தடத்தில் அதிக ரயில்களை இயக்கும் வகையில் பொள்ளாச்சி- கிணத்துக்கிடவு ரயில் தடத்தை மதுரை ரயில்வே கோட்டத்துடன் இணைக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நகர நலச்சங்க நிர்வாகி அனந்தசுப்பிரமணியன், ரயில் பயணிகள் நலச்சங்க செயலாளர் மோகன்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
