sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

மாநகராட்சி அலுவலகம் முற்றுகை

/

மாநகராட்சி அலுவலகம் முற்றுகை

மாநகராட்சி அலுவலகம் முற்றுகை

மாநகராட்சி அலுவலகம் முற்றுகை


ADDED : பிப் 15, 2025 04:17 AM

Google News

ADDED : பிப் 15, 2025 04:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல் : திண்டுக்கல் தாடிக்கொம்பு ரோடு பி.வி.தாஸ் காலனியில் அடுக்குமாடி கட்டடம் அமைக்க வேண்டும். அந்த இடத்தில் வசிப்பவர்களுக்கு பட்டா வழங்க வேண்டும் எனக்கூறி 50க்கு மேலான துாய்மை பணியாளர்கள் திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகத்தில் கமிஷனர் அலுவலகம் முன் தரையில் அமர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வடக்கு போலீசார் பேச்சு வார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளிக்க கலைந்தனர்.

பி.வி.தாஸ் காலனியை சேர்ந்தவர்கள் கூறியதாவது: பல ஆண்டுகளாக துாய்மை பணி செய்யும் நாங்கள் குடியிருக்கிறோம். வசிப்பதற்காக அடுக்குமாடி குடியிருப்பு கட்டித் தர வேண்டி அதிகாரிகளிடம் மனு கொடுத்துள்ளோம்.

இருந்தபோதிலும் யாரும் நடவடிக்கை எடுக்கவில்லை. தற்போது வீடுகளை இடித்து விட்டு மாநகராட்சி கழிவுநீர் உந்து நிலையம் அமைக்க உள்ளோம் என அதிகாரிகள் கூறுகின்றனர். இப்பணியை நிறுத்த வேண்டும் என்றனர்.






      Dinamalar
      Follow us