நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பழநி : கிரிவீதியில் பாலாஜி ரவுண்டானா அருகே கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கரா புரத்தை சேர்ந்த சிபி 45, படுத்திருந்தார்.
நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள் அவரை கத்தியால் தாக்கி விட்டு தப்பினர். அடிவாரம் போலீசார் விசாரிக்கின்றனர்.

