sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

அணைகளில் குறைந்து வரும் நீர்மட்டம்

/

அணைகளில் குறைந்து வரும் நீர்மட்டம்

அணைகளில் குறைந்து வரும் நீர்மட்டம்

அணைகளில் குறைந்து வரும் நீர்மட்டம்


ADDED : மார் 29, 2024 06:14 AM

Google News

ADDED : மார் 29, 2024 06:14 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பழநி : பழநி பகுதி அணைகளுக்கு நீர் வரத்து இல்லாததால் இதன் நீர்மட்டம் குறைந்து வருகிறது.

பழநி பகுதியில் பாலாறு -பொருந்தலாறு, வரதமாநதி, குதிரையாறு என மூன்று அணைகள் உள்ளன. அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழைப்பொழிவு இல்லாதால் நீர்வரத்தும் இல்லை.தற்போது வெயிலின் தாக்கம் அதிகம் உள்ள நிலையில் நீர்மட்டம் குறைந்து வருகிறது. நேற்றைய நிலவரப்படி பாலாறு பொருந்தலாறு அணையில் 41.47 அடி (65 ) நீர் இருப்பு இருந்தது. நீர் வெளியேற்றம் வினாடிக்கு 146 கனஅடியாக உள்ளது. வரதமாநதி அணையில் 42.06 அடி( 66.47 ) நீர் உள்ளது. நீர் வெளியேற்றம் வினாடிக்கு 5 கனஅடியாக உள்ளது.

குதிரையாறு அணையில் 56.78 அடி (80 ) தண்ணீர் உள்ளது. தண்ணீர் வெளியேற்றம் 26 கன அடியாக உள்ளது. தற்போது அணைகளில் நீர்வரத்து இல்லாமல் தண்ணீர் அளவும் குறைந்து வருகிறது.






      Dinamalar
      Follow us