sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

திண்டுக்கல்லில் ஆர்ப்பாட்டம்

/

திண்டுக்கல்லில் ஆர்ப்பாட்டம்

திண்டுக்கல்லில் ஆர்ப்பாட்டம்

திண்டுக்கல்லில் ஆர்ப்பாட்டம்


ADDED : செப் 01, 2024 04:27 AM

Google News

ADDED : செப் 01, 2024 04:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல், : ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு பண பலன்கள் வழங்க வேண்டும். 108 மாத பஞ்சப்படி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி தமிழ்நாடு ஓய்வுபெற்றோர் நல அமைப்பின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. திண்டுக்கல் போக்குவரத்து பணிமனை 1 முன்பாக நடந்த இதற்குதிண்டுக்கல் கிளை 1 தலைவர் பாலு தலைமை வகித்தார்.

மண்டல தலைவர் ஜெயபாண்டியன் முன்னிலை வகித்தார். மண்டல பொதுச்செயலர் ஜேம்ஸ் கஸ்பர் ராஜ் பேசினார். மண்டல துணைப் பொதுச்செயலர் பால்ராஜ் நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us