sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், ஜனவரி 07, 2026 ,மார்கழி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

பழநி கோயிலில் குவிந்த பக்தர்கள்

/

பழநி கோயிலில் குவிந்த பக்தர்கள்

பழநி கோயிலில் குவிந்த பக்தர்கள்

பழநி கோயிலில் குவிந்த பக்தர்கள்


ADDED : ஏப் 22, 2024 06:03 AM

Google News

ADDED : ஏப் 22, 2024 06:03 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பழநி : பழநி முருகன் கோயிலில் நேற்று ஏராளமான பக்தர்கள் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

பழநி முருகன் கோயிலுக்கு நேற்று காலை முதல் அதிகளவில் பக்தர்கள் கூட்டம் இருந்தது. இதனால் சுவாமி தரிசனம் செய்ய பக்தர்கள் இரண்டு மணி நேரத்திற்கு மேல் காத்திருந்தனர். அலைபேசி வைக்கும் இடங்களில் அதிகளவில் பக்தர்கள் திரண்டனர். அய்யம்புள்ளி ரோடு, பூங்கா ரோடு பகுதிகளில் வாகனங்கள் நிறுத்தப்படுவதால் போக்குவரத்து இடையூறு ஏற்பட்டது. கிரி விதிகள் வாகனங்கள் அனுமதிக்கப்படவில்லை. கிரி விதிக்கு செல்லும் ரோடுகளில் செக்போஸ்ட் அமைக்கப்பட்டு கோயில் பாதுகாவலர்கள் பணியில் உள்ளனர்.






      Dinamalar
      Follow us