ADDED : மே 20, 2024 06:17 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பழநி: பழநி முருகன் கோயிலுக்கு நேற்று பக்தர்களின் எண்ணிக்கை அதிகளவில் இருந்தது.
வின்ச், ரோப்கார் மூலம் கோயிலுக்கு செல்ல பல மணி நேரம் காத்திருந்து சென்றனர். சுவாமி தரிசனம் செய்ய கோயிலில் பக்தர்கள் சில மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

