ADDED : ஆக 19, 2024 01:12 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பழநி : பழநி முருகன் கோயிலில் நேற்று பக்தர்கள் கூட்டம் அதிகளவில் இருந்தது. வின்ச் மூலம் கோயில் செல்ல பல மணி நேரம் காத்திருந்து சென்றனர்.
பழநி கோயிலில் கைக்குழந்தைகளுக்கு பால் இலவசமாக வழங்கப்பட்டது. சுவாமி தரிசனம் செய்ய பக்தர்கள் வெயிலில் குடை பிடித்து சில மணி நேரம் காத்திருந்தனர்.