sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 13, 2025 ,புரட்டாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

பழநியில் ஆன்மிக அறுபடைவீடு பக்தர்கள்

/

பழநியில் ஆன்மிக அறுபடைவீடு பக்தர்கள்

பழநியில் ஆன்மிக அறுபடைவீடு பக்தர்கள்

பழநியில் ஆன்மிக அறுபடைவீடு பக்தர்கள்


ADDED : ஜூன் 11, 2024 06:36 AM

Google News

ADDED : ஜூன் 11, 2024 06:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பழநி : ஹிந்து சமய அறநிலைத்துறை சார்பாக 202 பக்தர்கள் திருச்செந்தூரில் இருந்து துவங்கிய அறுபடை வீடு ஆன்மிகப் பயணம் குழுவினர் பழநி முருகன் கோயிலில் தரிசனம் செய்தனர்.

பழநி ஹிந்து சமய அறநிலைத்துறை சார்பாக 202 பக்தர்கள் திருச்செந்துாரில் இருந்து ஜூன் 6 ல் துவங்கிய பயணம், முருகப்பெருமானின் அறுபடை வீடுகளான திருச்செந்துார், திருப்பரங்குன்றம், பழமுதிர்ச்சோலை, சுவாமிமலை, திருத்தணி கோயில்களில் தரிசனம் முடித்து நேற்று பழநி முருகன் கோயிலில் வந்தனர். இவர்களை பழநி கோயில் இணை கமிஷனர் மாரிமுத்து தலைமையில் அதிகாரிகள் வரவேற்றார்.

பக்தர்கள் சிறப்பு தரிசனம் செய்தனர். கோயில் சார்பில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.






      Dinamalar
      Follow us