/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
துண்டு பிரசுரம் வழங்கிய தி.மு.க.,
/
துண்டு பிரசுரம் வழங்கிய தி.மு.க.,
ADDED : மார் 02, 2025 05:04 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நத்தம்: வத்திபட்டியில் தி.மு.க., சார்பாக மும்மொழி கொள்கையை கண்டித்து துண்டு பிரசுரங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
தெற்கு ஒன்றிய தி.மு.க., செயலாளர் ரத்தினக்குமார் தலைமை வகித்தார். முன்னாள் எம்.எல்.ஏ., ஆண்டிஅம்பலம், நகர செயலாளர் ராஜ்மோகன் முன்னிலை வகித்தனர். மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் சிவா கலந்து கொண்டனர்.