/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
போதை விழிப்புணர்வு கருத்தரங்கம்
/
போதை விழிப்புணர்வு கருத்தரங்கம்
ADDED : செப் 14, 2024 05:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளிமந்தையம்: கள்ளிமந்தையம் அரசு கலைக் கல்லுாரியில் போதைப்பொருள் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது.
கல்லுாரி முதல்வர் விஜயராணி தலைமை வகித்தார்.
பேராசிரியர் சக்திவேல் வரவேற்றார். ஒட்டன்சத்திரம் டி.எஸ்.பி., முருகேசன், நாட்டு நல பணித்திட்ட மாநில உதவி தொடர்பு அலுவலர் சவுந்தரராஜ் பேசினார்.