sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

போதையில் தொழிலாளி குத்திக்கொலை

/

போதையில் தொழிலாளி குத்திக்கொலை

போதையில் தொழிலாளி குத்திக்கொலை

போதையில் தொழிலாளி குத்திக்கொலை


ADDED : மார் 08, 2025 12:51 AM

Google News

ADDED : மார் 08, 2025 12:51 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல்:மதுபோதையில், கட்டடத் தொழிலாளியை கத்தியால் குத்திக் கொலை செய்தவரை போலீசார் கைது செய்தனர்.

திண்டுக்கல் மாவட்டம், குளிப்பட்டியைச் சேர்ந்தவர் வெங்கடேஷ், 45. இவரது நண்பர் பாறைப்பட்டியைச் சேர்ந்த ரவி, 40; கட்டடத் தொழிலாளிகளான இருவரும் சேர்ந்து மது குடிப்பர்.

நேற்று காலை வழக்கம்போல் மது குடித்து, கோடாங்கிபட்டி அருகே ரோட்டில் நடந்து வந்தபோது, அவர்களிடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த ரவி கத்தியால் குத்தியதில், வெங்கடேஷ் இறந்தார். ரவியை போலீசார் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us