/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
மாநாடு முடிந்த பின்னரும் கண்காட்சி
/
மாநாடு முடிந்த பின்னரும் கண்காட்சி
ADDED : ஆக 24, 2024 04:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பழநி: பழநியில் அனைத்துலக முருகன் மாநாடு இன்று துவங்கி இரு நாள் நடக்கிறது.
அதற்கான மாநாட்டு பந்தலை அமைச்சர் சேகர் பாபு நேற்று ஆய்வு செய்தார்.
அப்போது அவர் , ''புகைப்பட கண்காட்சி மாநாடு முடிந்த பின்னர் ஒரு வாரம் மக்கள் பார்வைக்காக செயல்படும்'' என்றார்.

