sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

உழவர் சந்தை அலுவலரை முற்றுகையிட்ட விவசாயிகள்

/

உழவர் சந்தை அலுவலரை முற்றுகையிட்ட விவசாயிகள்

உழவர் சந்தை அலுவலரை முற்றுகையிட்ட விவசாயிகள்

உழவர் சந்தை அலுவலரை முற்றுகையிட்ட விவசாயிகள்


ADDED : ஜூலை 23, 2024 05:44 AM

Google News

ADDED : ஜூலை 23, 2024 05:44 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பழநி: பழநி உழவர் சந்தையில் கடைகள் முறையாக அனுமதிக்க கோரி விவசாயிகள் அலுவலரை முற்றுகையிட்டனர்.

பழநி உழவர் சந்தைக்கு தினமும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் வந்து காய்கறிகளை வாங்கிச் செல்கின்றனர். சில நாட்களாக உழவர் சந்தையில் வியாபாரிகள் ஆதிக்கம் இருப்பதாக புகார் எழுந்தது. இந்நிலையில் நேற்று காலை விவசாயிகளுக்கு உரிய கடைகளை ஒதுக்கவில்லை என கூறி விவசாயிகள் உழவர் சந்தை அலுவலரை முற்றுகையிட்டனர். பேச்சு வார்த்தைக்கு பிறகு கலைந்து சென்றனர்.






      Dinamalar
      Follow us