sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

மகனை கொன்ற தந்தை கைது

/

மகனை கொன்ற தந்தை கைது

மகனை கொன்ற தந்தை கைது

மகனை கொன்ற தந்தை கைது


ADDED : மார் 03, 2025 06:41 AM

Google News

ADDED : மார் 03, 2025 06:41 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சாணார்பட்டி ; வீட்டின் முன் சேவல் கட்டுவதில் ஏற்பட்ட தகராறில், மகனை வெட்டிக்கொன்ற தந்தையை போலீசார் கைது செய்தனர்.

திண்டுக்கல் மாவட்டம், சாணார்பட்டி, காவேரிசெட்டிப்பட்டியை சேர்ந்தவர் முனியாண்டி, 47. இவரது மகன் ரஞ்சித், 25; தேங்காய் உரிக்கும் கூலி தொழிலாளி. இவருக்கு மனைவி, இரு குழந்தைகள் உள்ளனர்.

வீட்டில் வளர்க்கும் சண்டை சேவல்களை கட்டி வைப்பது தொடர்பாக, தந்தை, மகன் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, ஒருவரை ஒருவர் தாக்கினர்.

ஆத்திரமடைந்த தந்தை, அரிவாளால் மகனை வெட்டினார். இதில், தலை, மார்பு ஆகிய இடங்களில் பலத்த காயமடைந்த அவர், இறந்தார்.

சாணார்பட்டி போலீசார், முனியாண்டியை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us