நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வடமதுரை: வடமதுரை வேல்வார்கோட்டை பிரிவு நுாற்பாலையில் 2 பஞ்சு பேல்கள் சேமித்து வைக்கப்பட்டிருந்த பகுதியில் நேற்று காலை திடிரென தீ விபத்து ஏற்பட்டது.
இதை தொடர்ந்து திண்டுக்கல் தீயணைப்பு துறை வீரர்கள் பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த விபத்து குறித்து வடமதுரை போலீசார் விசாரிக்கின்றனர்.

