நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நத்தம் : அப்பாஸ்புரம் ஆர்.சி.தொடக்கபள்ளி வளாகத்தில் தீயணைப்பு , மீட்புப்பணிகள் குழு சார்பாக பள்ளி மாணவர்களுக்கு தீ தடுப்பு குறித்த செயல் விளக்க விழிப்புணர்வு முகாம் நடந்தது.
நிலைய அலுவலர் விவேகானந்தன், உதவி நிலைய அலுவலர் அம்சராஜன் தலைமையில் 7 பேர் கொண்ட குழு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தினர்.

