sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

காட்டுத்தீயால் வாகனங்களுக்கு தடை

/

காட்டுத்தீயால் வாகனங்களுக்கு தடை

காட்டுத்தீயால் வாகனங்களுக்கு தடை

காட்டுத்தீயால் வாகனங்களுக்கு தடை


ADDED : மே 01, 2024 07:24 AM

Google News

ADDED : மே 01, 2024 07:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கொடைக்கானல் : கொடைக்கானல் பூம்பாறை மன்னவனுார் வனப்பகுதியில் தொடரும் காட்டுத்தீயை கட்டுப்படுத்த ஏதுவாக மேல்மலை கிராமங்களுக்கு சுற்றுலா வாகனங்கள் , கனரக வாகனங்கள் செல்ல இரண்டு நாள் தடை செய்யப்பட்டுள்ளது.

கொடைக்கானல் மாவட்ட வன அலுவலர் யோகேஷ் குமார் மீனா அறிக்கை மன்னவனுார், பூம்பாறை வனப்பகுதியில் ஒரு வாரமாக காட்டுத்தீ பற்றி எரிகிறது. கட்டுப்படுத்த முடியாத நிலையில் வனத்துறையினர் வாகனங்கள், தீயணைப்பு துறை வாகனங்கள் எளிதில் சென்று வர ஏதுவாகவும், தீயை விரைவில் அணைக்க இன்றும், நாளையும் இரண்டு தினங்கள் பூம்பாறை பிரிவிலிருந்து மன்னவனுார், கூக்கால் ரோடுகளில் சுற்றுலா வாகனங்கள் , கனரக வாகனங்கள் செல்ல தடை செய்யப்படுகிறது. உள்ளூர் கிராம மக்கள் வாகனங்களில் சென்றுவர எவ்வித தடை இல்லை என தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us