sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

கஞ்சா போதையில் சிறுவர்கள் வீடியோ வைரலால்; அச்சத்தில் மக்கள்

/

கஞ்சா போதையில் சிறுவர்கள் வீடியோ வைரலால்; அச்சத்தில் மக்கள்

கஞ்சா போதையில் சிறுவர்கள் வீடியோ வைரலால்; அச்சத்தில் மக்கள்

கஞ்சா போதையில் சிறுவர்கள் வீடியோ வைரலால்; அச்சத்தில் மக்கள்

1


ADDED : ஜூலை 05, 2024 02:09 AM

Google News

ADDED : ஜூலை 05, 2024 02:09 AM

1


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பழநி:பழநி பகுதியில் கஞ்சா புகைக்கும் சிறுவர்கள் வீடியோ வைரலாகி வரும் நிலையில் இதை பார்த்த பலரும் அச்சத்தில் உள்ளனர்.

பழநி கோயில் நிர்வாக கட்டுப்பாட்டில் உள்ள சிறுவர் பூங்கா சிவகிரிபட்டி பைபாஸ் சாலையில் உள்ளது. தினமும் மாலை நேரங்களில் உள்ளூர் மக்கள் அதிக அளவில் வருவர். இங்கு சிறுவர்கள் நான்கு பேர் கஞ்சாவை பயன்படுத்தி போதையில் தடுமாறி விழும் வீடியோ வைரலாகி வருகிறது . இதை பார்க்கும் மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

பழநி பகுதியில் கஞ்சா எளிதாக புழக்கத்தில் உள்ள நிலையில் அரசுக்கு சொந்தமான பூங்காக்களை கஞ்சா போதைக்கு அடிமையான நபர்கள் அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். இதனால் நெய்க்காரப்பட்டி, பாப்பம்பட்டி, கலிக்க நாயக்கம்பட்டி, பாலசமுத்திரம் போன்ற பகுதி பூங்கா, புறவழி பகுதிகளில் பொதுமக்கள் அச்சத்துடன் நடமாடும் சூழல் ஏற்படுகிறது. சிறுவர்கள் கையில் எளிதாக கிடைக்கும் கஞ்சா போதைப் பொருட்களை தடுக்க போலீசார் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us