sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

கஞ்சா வியாபாரிகள் இருவருக்கு குண்டாஸ்

/

கஞ்சா வியாபாரிகள் இருவருக்கு குண்டாஸ்

கஞ்சா வியாபாரிகள் இருவருக்கு குண்டாஸ்

கஞ்சா வியாபாரிகள் இருவருக்கு குண்டாஸ்


ADDED : ஜூலை 04, 2024 02:29 AM

Google News

ADDED : ஜூலை 04, 2024 02:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல்: பஸ்சில் கஞ்சா கடத்திய வியாபாரிகள் இருவர் மீது குண்டர் சட்டத்தில் நடனவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

விசாகப்பட்டினத்திலிருந்து திருச்சி வழியாக திண்டுக்கல்லுக்கு கஞ்சா கடத்துவதாக திண்டுக்கல் மதுவிலக்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இன்ஸ்பெக்டர் புவனேஸ்வரி தலைமையிலான போலீசார் வடமதுரை அய்யலுார் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அரசு பஸ்சில் பயணித்த திண்டுக்கல் சோலைக்கால் பகுதிகளை சேர்ந்த கஞ்சா வியாபாரிகள் சுப்பிரமணி,மதன்குமார்,மதுபாலன்,மாதவன்,தாமரைக்கண்ணன்,ராஜா உள்ளிட்ட 6 பேரிடம் போலீசார் விசாரித்தனர்.

30 கிலோ கஞ்சாவை பொட்டலங்களாக பிரித்து திண்டுக்கல்லுக்கு கடத்தியது தெரிந்தது.அதன்படி போலீசார் இவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் கலெக்டர் பூங்கொடி உத்தரவில் எஸ்.பி.,பிரதீப் பரிந்துரையில் சுப்பிரமணி,மதன்குமார் 2 பேர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டது.






      Dinamalar
      Follow us