/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
குப்பையை அள்ளாது தீவைப்பு; வெயிலில் இது தேவையா
/
குப்பையை அள்ளாது தீவைப்பு; வெயிலில் இது தேவையா
ADDED : மே 03, 2024 06:35 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அகற்ற நடவடிக்கை
துாய்மை பணியாளர்கள் குப்பையில் தீயிட்டு கொளுத்த அனுமதி இல்லை. அவர்களும் அவ்வாறு செய்யவும் மாட்டார்கள். ஒருசிலர்களின் அலட்சிய போக்காலும் , சுடும் வெயில் காலத்தில் இதுபோன்ற தவறுகள் நிகழ்வது தவிர்க்க முடியாததாகும். குப்பையை உடனுக்குடன் அகற்றி நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்படும்.
- கண்ணன், பி.டி.ஓ., சீலப்பாடி, திண்டுக்கல்.