ADDED : மே 09, 2024 02:47 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பழநி:திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயிலில் சித்திரை மாத கார்த்திகையை முன்னிட்டு சிறப்பு அலங்காரம், அபிஷேகம் தீபாராதனை நடந்தது. விளக்கு பூஜை நடந்தது.
தங்கமயில் வாகனத்தில் சின்ன குமாரசுவாமி புறப்பாடு நடந்தது. அதன்பின் தங்கரத புறப்பாடு நடந்தது.
திரு ஆவினன்குடி கோயிலிலும் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை, நடந்தது. உள்ளூர், வெளியூர் பக்தர்கள் பங்கேற்றனர்.