/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
கிடாமுட்டு: உயர்நீதிமன்றம் உத்தரவு
/
கிடாமுட்டு: உயர்நீதிமன்றம் உத்தரவு
ADDED : பிப் 26, 2025 06:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வத்தலக்குண்டு: வத்தலக்குண்டு சவுத் லயன்ஸ் கிடாமுட்டு நண்பர்கள் சங்கம் செயலாளர் ராஜபாண்டி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு:
வத்தலக்குண்டு கண்ணன் நகரில் மார்ச் 12ல் கிடாமுட்டு போட்டி நடைபெறும். அனுமதி, போலீஸ் பாதுகாப்பு கோரி கலெக்டர், எஸ்.பி.,வத்தலக்குண்டு இன்ஸ்பெக்டருக்கு மனு அனுப்பினோம். அனுமதிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.நீதிபதிகள் ஜெ.நிஷா பானு, எஸ்.ஸ்ரீமதி அமர்வு: மனுவை அதிகாரிகள் பரிசீலித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டனர்.