ADDED : ஏப் 04, 2024 11:43 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வடமதுரை : சிட்டம்பட்டியை சேர்ந்தவர் பழனியாண்டி 22.
இவர் நேற்று முன்தினம் காணப்பாடி ரோட்டில் சென்ற திடீர் நகர் தேங்காய் வியாபாரி முருகன், வீரபாபு ஆகியோரிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் கேட்டு உள்ளார். பழனியாண்டியை வடமதுரை எஸ்.ஐ., சித்திக் கைது செய்தார்.

