தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ கூலித்தொழிலாளி பலி

கூலித்தொழிலாளி பலி

கூலித்தொழிலாளி பலி


ADDED : ஆக 02, 2026 09:31 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 02, 2026 09:31 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சாமிநாதபுரம்: பழநி முத்துநாயக்கன்பட்டி அருகே ஆத்துக்குமார பாளையம் கூலித் தொழிலாளி ஆறுமுகம் 63.

இவர் வயலுாரில் இருந்து சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த கிரேன் மோதியதில் சம்பவ இடத்தில் பலியானார். சாமிநாதபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us