sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

கூலித்தொழிலாளி கொலை

/

கூலித்தொழிலாளி கொலை

கூலித்தொழிலாளி கொலை

கூலித்தொழிலாளி கொலை


ADDED : மே 08, 2024 04:48 AM

Google News

ADDED : மே 08, 2024 04:48 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நிலக்கோட்டை : நிலக்கோட்டை அருகே இரு கிராமத்தினர் இடையே ஏற்பட்ட மோதலில் கூலித் தொழிலாளி கொலை செய்யப்பட்டார். அங்கு பதட்டமான சூழல் நிலவ போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

நிலக்கோட்டை அருகே கரியாம்பட்டியை சேர்ந்தவர் டிராக்டர் டிரைவர் சக்திவேல் 25. நடுப்பட்டியை சேர்ந்தவர் வேலு20.

இருவரும் நேற்று முன்தினம் மாலை நடுப்பட்டியில் கட்டடத்திற்கு தண்ணீரை டிராக்டரில் கொண்டு வந்து ஊற்றினர். அப்போது நடுப்பட்டியை சேர்ந்த பெண்கள் தண்ணீர் பிடித்துள்ளனர். ஒரு இளம் பெண்ணிடம் சக்திவேல் அலைபேசி எண்ணை கேட்டுள்ளார். இதை அறிந்த வேலு சக்திவேலைப் பற்றி அவரது உரிமையாளரிடம் புகார் செய்தார்.

உரிமையாளர் கிருஷ்ணன் சக்திவேலுவை கண்டித்து உள்ளார். ஆத்திரமடைந்த சக்திவேல் வேலுவை தாக்கினார். இதை தொடர்ந்து இரு தரப்பினர் தகராறில் ஈடுபட அழகு பாண்டி 30, சக்திவேல் காயமடைந்தார்.

இந்நிலையில் நடுப்பட்டியை சேர்ந்த தொழிலாளி ஆண்டாளை 55, சிலர் வெட்டியதில் இறந்தார். இரு கிராமங்களிலும் பதட்டம் நிலவ 100க்கு மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். நிலக்கோட்டை

தாசில்தார் தனுஷ்கோடி உள்ளிட்ட அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் தமிழ் புலிகள் கட்சியினர் ஆண்டாள் உறவினர்களுடன் நிலக்கோட்டையில் ரோடு மறியலில் ஈடுபட்டனர். உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என டி.எஸ்.பி., செந்தில்குமார் கூற மறியல் கைவிடப்பட்டது.






      Dinamalar
      Follow us