sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

மண் திருட்டு; உயர் நீதிமன்றம் நோட்டீஸ்

/

மண் திருட்டு; உயர் நீதிமன்றம் நோட்டீஸ்

மண் திருட்டு; உயர் நீதிமன்றம் நோட்டீஸ்

மண் திருட்டு; உயர் நீதிமன்றம் நோட்டீஸ்


ADDED : ஜூலை 14, 2024 04:12 AM

Google News

ADDED : ஜூலை 14, 2024 04:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஒட்டன்சத்திரம், : ஒட்டன்சத்திரம் அருகே கப்பலப்பட்டியை சேர்ந்த செல்வபிரகாஷ் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு:

இடையகோட்டையில் அப்பாசமுத்திரம் குளம் உள்ளது. இங்கு சட்டவிரோதமாக லாரிகள் மூலம் செம்மண் அள்ளப்படுகிறது. இதை எனது அலைபேசியில் படம் எடுத்தேன். மண் திருட்டில் ஈடுபடுவோர் மிரட்டல் விடுத்தனர்.

ஒட்டன்சத்திரம் தாலுகா அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தேன். நடவடிக்கை இல்லை.மண் திருட்டிற்கு சில அலுவலர்களும் உடந்தை. இதனால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது. வழக்கறிஞர் கமிஷனரை நியமித்து ஆய்வு செய்ய வேண்டும். மண் திருட்டால் ஏற்படும் இழப்பிற்கு சம்பந்தப்பட்ட அலுவலர்களை பொறுப்பாக்க வேண்டும். அவர்களிடம் இழப்பீடு வசூலிக்க உத்தரவிட வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.

விசாரித்த நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், ஜி.அருள்முருகன், அமர்வு கலெக்டர், கனிமவள உதவி இயக்குனருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.






      Dinamalar
      Follow us