sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

சிறுவன் கொலையில் தொழிலாளிக்கு 'ஆயுள்'

/

சிறுவன் கொலையில் தொழிலாளிக்கு 'ஆயுள்'

சிறுவன் கொலையில் தொழிலாளிக்கு 'ஆயுள்'

சிறுவன் கொலையில் தொழிலாளிக்கு 'ஆயுள்'


ADDED : ஜூலை 31, 2024 09:48 PM

Google News

ADDED : ஜூலை 31, 2024 09:48 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல்:திண்டுக்கல் மாவட்டம், நத்தம் கோட்டையூர் சின்னையம்பட்டி பகுதி சேர்ந்த ஹோட்டல் தொழிலாளி அஜய் ரத்தினம், 22. இவரது உறவினர் வித்யா. இணையதளத்தில் வெளியான ஒரு படம் தொடர்பாக சைபர் கிரைம் போலீசில் வித்யா புகார் அளித்தார்.

அந்த புகைப்படத்தை பதிவிட்டது அஜய்ரத்தினம் என தெரிந்ததால், வித்யா வழக்கை வாபஸ் பெற்றார். இருப்பினும், வித்யா மீது அஜய்ரத்தினம் ஆத்திரத்தில் இருந்தார். 2021ல் வித்யாவின் 6 வயது மகனை அஜய்ரத்தினம், கழுத்தை அறுத்து கொலை செய்தார்.

திண்டுக்கல் விரைவு மகிளா நீதிமன்ற நீதிபதி சரண், அஜய் ரத்தினத்திற்கு ஆயுள் தண்டனையும், 10,000 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.






      Dinamalar
      Follow us