நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பட்டிவீரன்பட்டி : சித்தரேவு கிராமத்தைச் சேர்ந்த கருப்பையா மகள் சீதாலட்சுமி 24. நர்சிங் முடித்துள்ளார். கன்னிவாடி அருகே வேளசேரன்காரன்பட்டியைச் சேர்ந்தவர் முத்துராஜா 25. இருவரும் காதலித்தனர். ஜூன் 13ல் தஞ்சாவூரில் உள்ள சிவன்கோயிலில் திருமணம் செய்து கொண்டனர்.
பெண் வீட்டார் தேடுவதை அறிந்து, பட்டிவீரன்பட்டி போலீசில் பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தனர்.