sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

மகிளா காங்.,ஊர்வலம்

/

மகிளா காங்.,ஊர்வலம்

மகிளா காங்.,ஊர்வலம்

மகிளா காங்.,ஊர்வலம்


ADDED : ஆக 19, 2024 01:10 AM

Google News

ADDED : ஆக 19, 2024 01:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல்: பெண்களுக்கு 33 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளை தடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திண்டுக்கல்லில் மகிளா காங்.,சார்பில் ஊர்வலம் நடந்தது. மகிளா காங்.,மாநில தலைவர் அசினா சையத் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் துரை மணிகண்டன்,மாநகர மகிளா காங்.,தலைவி ரோஜா பேகம்,கிழக்கு மகிளா காங்.,தலைவர் சுமதிநாகராஜன்,மேற்கு மகிளா காங்., தலைவர் உமா முன்னிலை வகித்தனர்.

கவுன்சிலர் பாரதி,நிர்வாகிகள் முகமது அலியார்.அபுதாகிர்,கார்த்திக்,பகுதி செயலாளர்கள் பரமன்,உதயகுமார்,அப்பாஸ் மந்திரி,நாகலட்சுமி பங்கேற்றனர். மாவட்ட கட்சி அலுவலகத்தில் துவங்கிய ஊர்வலம் மாநகராட்சி அலுவலகம் முன் முடிந்தது.






      Dinamalar
      Follow us