sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 23, 2025 ,மார்கழி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

ரங்கமலையை சுற்றிய மல்லீஸ்வரன் குழு

/

ரங்கமலையை சுற்றிய மல்லீஸ்வரன் குழு

ரங்கமலையை சுற்றிய மல்லீஸ்வரன் குழு

ரங்கமலையை சுற்றிய மல்லீஸ்வரன் குழு


ADDED : ஏப் 24, 2024 12:26 AM

Google News

ADDED : ஏப் 24, 2024 12:26 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வேடசந்துார் : திண்டுக்கல் மாவட்டத்தின் வடகோடியில் உள்ள ரங்கமலையின் தென்பகுதியில் கல்வார்பட்டி ஊராட்சியில் மலையை ஒட்டி மல்லீஸ்வரன் கோயில் உள்ளது. இங்கு மல்லீஸ்வரன் பாதயாத்திரை குழு 16 ஆண்டுகளாக ரங்க மலையை சுற்றி கிரிவலம் வருகின்றனர். இந்தாண்டும் நேற்று காலை 6:00 மணிக்கு இந்த நடை பயணம் துவங்கியது.

ஆங்காங்கே தண்ணீர், பிஸ்கட், நீர் மோர் ஆகியவற்றை பாதயாத்திரை பக்தர்கள் குழுவினர் வழங்கினர்.

மலையடிவார பகுதியில் உள்ள கோயிலில் அன்னதானம் நடந்தது. கல்வார்பட்டி,காசிபாளையம் உள்ளிட்ட சுற்றுப்பகுதி மக்கள் மட்டுமின்றி, கரூர் மாவட்ட எல்லைப் பகுதியில் இருந்தும் கூடுதலான பக்தர்கள் பங்கேற்றனர். விழா ஏற்பாடுகளை கல்வார்பட்டி ஊராட்சி முன்னாள் தலைவர் ரமேஷ், ராசாக்கவுண்டனுார் சுப்பிரமணி, தம்மாநாயக்கனுார் முத்துசாமி, பூனுாத்து திருமலைசாமி செய்தனர்.






      Dinamalar
      Follow us