sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

விவசாயிகளுக்கு அமைச்சர் ஆறுதல்

/

விவசாயிகளுக்கு அமைச்சர் ஆறுதல்

விவசாயிகளுக்கு அமைச்சர் ஆறுதல்

விவசாயிகளுக்கு அமைச்சர் ஆறுதல்


ADDED : மார் 07, 2025 04:44 AM

Google News

ADDED : மார் 07, 2025 04:44 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் பகுதியில் பதினாறு புதுாரில் தீ விபத்தில் சேதமடைந்த மக்காச்சோள பயிர்களை உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி பார்வையிட்டு பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஆறுதல் தெரிவித்தார்.அப்போது அவர் கூறியதாவது: தீ விபத்தில் 26.4 ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டிருந்த மக்காச்சோள பயிர்கள் கருகின.

50 ஏக்கர் பயிர்கள் சேதமடைந்துள்ளன, என்றார். கலெக்டர் சரவணன் உடன் இருந்தார்.






      Dinamalar
      Follow us