sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

வீடு இல்லாத நிலை மாற்ற நடவடிக்கை;  அமைச்சர் பெரியசாமி தகவல்

/

வீடு இல்லாத நிலை மாற்ற நடவடிக்கை;  அமைச்சர் பெரியசாமி தகவல்

வீடு இல்லாத நிலை மாற்ற நடவடிக்கை;  அமைச்சர் பெரியசாமி தகவல்

வீடு இல்லாத நிலை மாற்ற நடவடிக்கை;  அமைச்சர் பெரியசாமி தகவல்


ADDED : மார் 06, 2025 03:42 AM

Google News

ADDED : மார் 06, 2025 03:42 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல்: ''திண்டுக்கல் மாவட்டத்தில் வீடு இல்லாத நிலையை மாற்றுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக,'' அமைச்சர் பெரியசாமி தெரிவித்தார்.

திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் மாவட்ட நகர் ஊரமைப்பு அலுவலகத்தை திறந்து வைத்த அமைச்சர் , 257 பயனாளிகளுக்கு ரூ.1.87 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.இதையடுத்து அவர் தொடர்ந்து பேசியதாவது: மாவட்டத்தில் வீடு இல்லாத நிலையை மாற்றுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மழை காரணமாக பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்படுகிறது என்றார்.

டி.ஆர்.ஓ., ஜெயபாரதி, திட்ட இயக்குநர்கள் திலகவதி, சதீஸ்பாபு, கூட்டுறவு சங்க இணைப்பதிவாளர் குருமூர்த்தி, ஆர்.டி.ஓ., சக்திவேல், வேளாண் இணை இயக்குநர் பாண்டியன் கலந்துகொண்டனர்.






      Dinamalar
      Follow us