sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

குழந்தையை புதரில் வீசிய தாய் கைது

/

குழந்தையை புதரில் வீசிய தாய் கைது

குழந்தையை புதரில் வீசிய தாய் கைது

குழந்தையை புதரில் வீசிய தாய் கைது


ADDED : மே 16, 2024 05:43 AM

Google News

ADDED : மே 16, 2024 05:43 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வேடசந்துார் : வேடசந்துார் பூதிபுரத்தில் பிறந்த குழந்தையை கொன்று முள் புதரில் வீசிய தாய் கைது செய்யப்பட்டார்.

பூதிபுரம் பூதிபுரத்தை சேர்ந்தவர் பால் வியாபாரி வடிவேல் .இவருக்கு மனைவி கன்னியம்மாள் 42, குழந்தைகள் உள்ள நிலையில் 3 ஆண்டுகளுக்கு முன்பு இறந்தார். குழந்தைகளை கவனித்து வந்த கண்ணியம்மாள் குழந்தைகளுடன் வெளியூர் சென்று விட்டார். இரு மாதங்களுக்கு முன்பு மீண்டும் பூதிபுரத்திற்கு வந்தார்.

வந்ததிலிருந்து வெளியே வராமல் வீட்டுக்குள்ளே இருந்தார். இந்நிலையில் பூதிபுரம் சீத்தப்பட்டி ரோட்டில் பிறந்த பெண் குழந்தை ஒன்று தெரு நாய்கள் கடித்த நிலையில் இறந்து கிடந்தது.

போலீசார் விசாரணையில் குழந்தையை பெற்றெடுத்து முள் புதரில் வீசியது கண்ணியமாள் என்பது தெரிந்தது. இதை தொடர்ந்து அவரை கூம்பூர் போலீசார் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us