நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நத்தம்: நேருநகரை சேர்ந்தவர் சுகுமார்.42.இவரது மனைவி சத்யா 40.
ஜூன் 13 காலையில் நத்தத்தில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு தனது 17 வயது மகளுடன் செல்வதாக கூறி சென்றவர் வீடு திரும்பவில்லை. நத்தம் -இன்ஸ்பெக்டர் தங்கமுனியசாமி விசாரிக்கிறார்.