நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வேடசந்துார்: பூத்தாம்பட்டியில் மளிகை கடை நடத்தி வருபவர் ஜீவா 28,மனைவி ரேணுகா தேவி 26.
5 வயதில் மகன் உள்ளார். மே 22 ல் மகனுடன் தாய் வீட்டிற்கு சென்று வருவதாக கூறிச்சென்ற ரேணுகாதேவி மாயமானார். எஸ்.ஐ.,பாண்டியன் விசாரிக்கிறார்.